" பூக்கள்" எழுதும்போதே வாசத்தை உணருகிறேன்.
உன் பெயரை கூட என் பேனா முள் குத்திவிடகூடாது .
ஏய், காற்றின் காதலியே,
என்னையும் ஒரு முறை உன் ஓரக்கண்ணில் பாறேன் ...
அடடா! எத்தனை பெருந்தன்மை!
உன்னை பறித்த பிறகும் ,எங்களை பார்த்து சிரிக்கிறாயே.
அடடா! எத்தனை தியாகம்!
உன் கண்ணீரையும் எங்களுக்கு பன்னீராக்குகிறாயே !
ஓப்புக்கொள்கிறோம். உன் ஒரு நாள் வாழ்க்கையின் முன்
எங்கள் ஓரு ஜென்ம வாழ்க்கை தோற்றுப்பொய்விட்டது !
புன்னகை பூக்களுடன்
அருண்:)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment