Saturday, December 4, 2010

பூக்கள்

" பூக்கள்" எழுதும்போதே வாசத்தை உணருகிறேன்.

உன் பெயரை கூட என் பேனா முள் குத்திவிடகூடாது .


ஏய், காற்றின் காதலியே,

என்னையும் ஒரு முறை உன் ஓரக்கண்ணில் பாறேன் ...


அடடா! எத்தனை பெருந்தன்மை!

உன்னை பறித்த பிறகும் ,எங்களை பார்த்து சிரிக்கிறாயே.


அடடா! எத்தனை தியாகம்!

உன் கண்ணீரையும் எங்களுக்கு பன்னீராக்குகிறாயே !


ஓப்புக்கொள்கிறோம். உன் ஒரு நாள் வாழ்க்கையின் முன்

எங்கள் ஓரு ஜென்ம வாழ்க்கை தோற்றுப்பொய்விட்டது !


புன்னகை பூக்களுடன்

அருண்:)

No comments:

Post a Comment