Friday, April 30, 2010

வெள்ளை ரத்தங்கள்

அழுதால்தான் தெரியும் ஆனந்ததின் மகிமை
விழுந்தால்தான் தெரியும் வெற்றியின் மகிமை
அழுதும்விட்டென்....விழுந்தும்விட்டேன்....
விரும்பவில்லை வேறொன்றை தெரிந்துகொள்ள...!!!

ஆறுதல் அடைய ஆயிரம் முறை முயன்றாலும்,
அடிக்கடி ஏனொ விழியின் ஓரம் வெள்ளை ரத்தங்கள்..!!!

No comments:

Post a Comment