அழுதால்தான் தெரியும் ஆனந்ததின் மகிமை
விழுந்தால்தான் தெரியும் வெற்றியின் மகிமை
அழுதும்விட்டென்....விழுந்தும்விட்டேன்....
விரும்பவில்லை வேறொன்றை தெரிந்துகொள்ள...!!!
ஆறுதல் அடைய ஆயிரம் முறை முயன்றாலும்,
அடிக்கடி ஏனொ விழியின் ஓரம் வெள்ளை ரத்தங்கள்..!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment