Friday, April 30, 2010

கடல்

எத்தனையோ பேருக்கு உணவலிக்கிற என் கடல் அன்னையே,

ஊன்னுள் எப்படி இதனை விடாமுயர்ச்சி!!!

காலம் காலமாய் கரையை கடக்க முயன்றுகொண்டிருகிறாயே

தோல்வியை நினைத்து துவன்று விடதே,

நீ எத்தனை முறை தோற்கிறாயோ , நாங்கள் அத்தனை முறை உயிர் பிச்சை அளிக்கப்படுகிறோம்

No comments:

Post a Comment