எத்தனையோ பேருக்கு உணவலிக்கிற என் கடல் அன்னையே,
ஊன்னுள் எப்படி இதனை விடாமுயர்ச்சி!!!
காலம் காலமாய் கரையை கடக்க முயன்றுகொண்டிருகிறாயே
தோல்வியை நினைத்து துவன்று விடதே,
நீ எத்தனை முறை தோற்கிறாயோ , நாங்கள் அத்தனை முறை உயிர் பிச்சை அளிக்கப்படுகிறோம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment