என் மடிமீது கடவுள் போட்ட பொன்னி நெல்லு நீ !
துள்ளி துள்ளி ஓடும் எங்க வெள்ளாட்டு குட்டி நீ !
தொட்டு தொட்டு கும்பிடும் என் தும்ப பூவு நீ !
பாசாங்கே இல்லாத பசும்பாலு நீ !
நம்ம குலம் காக்க வந்த எங்க குல சாமி நீ !
என் காலமெல்லாம் நான் வாங்கும் மூச்சு காத்து நீ !
துள்ளி துள்ளி ஓடும் எங்க வெள்ளாட்டு குட்டி நீ !
தொட்டு தொட்டு கும்பிடும் என் தும்ப பூவு நீ !
பாசாங்கே இல்லாத பசும்பாலு நீ !
நம்ம குலம் காக்க வந்த எங்க குல சாமி நீ !
என் காலமெல்லாம் நான் வாங்கும் மூச்சு காத்து நீ !
No comments:
Post a Comment