சிறகுகள் ஒன்றும் தேவையில்லை
இந்த சிட்டுக்குருவிகள் பறந்தோட!
மலர்கள் ஒன்றும் தேவையில்லை
எங்கள் மனதின் வாசம் வீசையிலே!
பாசம் என்னும் வேஷமில்லை
நாங்கள் பசியையும் ஒன்றாய் பகிர்ந்துகொள்வோம்..!
உடல்தான் வளர்ந்தது எங்களிடம்
இன்னும் மழலைப்பருவம் மாறவில்லை...!
கற்பும் இங்கே தோற்றுவிடும்
எங்கள் நட்பின் தூய்மையை பார்க்கையிலே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment